Latest topics
» மகா சதாசிவன் படம்by அச்சலா Wed Aug 20, 2014 1:40 pm
» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்
by அச்சலா Mon Aug 18, 2014 4:36 am
» கதிர்காமம்
by அச்சலா Mon Aug 18, 2014 4:34 am
» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்
by அச்சலா Mon Aug 18, 2014 4:23 am
» இராமாயணம் வரலாறு
by அச்சலா Wed Sep 11, 2013 12:24 pm
» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்
by அச்சலா Wed Sep 11, 2013 1:38 am
» சங்குகளும் அவற்றின் வகைகளும்.
by அச்சலா Wed Sep 11, 2013 12:11 am
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:34 pm
» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:19 pm
உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி
2 posters
Page 1 of 1
உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி
திருமண் அணிவதன் சிறப்பு என்ன?
பாத தூளி பாகவத ராமானுஜ தேசிக தாசன், திருகோவிலூர்
தி
ருமண் என்னும் திருநாமம் நாரயணனின் பாதங்களை குறிக்கும்.
நாரயணன் ஒருவனே பரமபுருஷன்.
ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதை ஸ்ரீ வைஸ்ணவத்தின் ஆதார கருத்து ஆகும்.
நான் கடவுளின் மனைவி என்றால் அவன் என்னை ஆளுபவன்.
அவனுக்கே நான் முழு சொந்தம். முழு உடமை.
அவன் ஆண்டான் நான் அடிமை.
என்னை ஆட்கொண்டவனின் பாதங்களை சிரசின் மேல் வைத்தது தான் சிறப்பு.
அதனால் தான் ராம பாதமான நாமத்தை நெற்றியில் இடுகிறேன்.
ஸ்ரீ சுர்ணம் என்ற திருமண் மகாலக்ஷ்மியை குறிக்கிறது.
இந்த மண் தெய்வீகமான இடங்களிலேயே கிடைக்கும்.
துணியை வெளுப்பது உவர் மண். மனதை வெளுப்பது திருமண்.
இந்த மண்ணை பகவானின் பாதமாக மட்டுமல்ல வாழ்க்கையின் முடிவு. உலகத்தின்
முடிவு என்றோ ஒரு நாள் மண்ணாகி போகும் என்பதை தானும் உணர்ந்து
எல்லோருக்கும் உணர்த்துவது தான் திருனாமத்தின் இரகசிய தத்துவம்.
மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_29.html
sriramanandaguruji- Posts : 40
Join date : 2010-12-19
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|